| போமேதான் பஞ்சபூதமிதி லொடுக்கம்பாரு போக்கான வாயுதனில் தேயுமிகச்சார்ந்து வேமேதான் தேயுவிலே வுப்புமிகக்கலந்து வேகமுடனவிதனை விளைவிக்கும்பாரு தாமேதான் பிரிதிவிதனில் வாகாஷமொடுங்கி தாரிணியினுள்ளடக்க பெட்டிமிகவாச்சு நாமேதான் சொன்னபடி பஞ்சகர்த்தாள் நாட்டினேன் தேவரதம் நாட்டினேனே |