| போற்றவே கற்பமொன்று புகலக்கேளு பொலிவான வல்லாரையார்காண்பார் ஆற்றவே வல்லாரைக்கற்பந்தானும் அவனிலே வுண்டவர்கள் மெத்தவுண்டு நீற்றமுடன் கைபாகம் செடீநுபாகந்தான் நீனிலத்தில் கண்டவரும் யாருமில்லை மாற்றமுடன் குருவருள்கள் பெறவேவேண்டும் பெறாவிட்டால் பூவில்லை காயில்லைதாமே |