| வாழலாம் மஹேஸ்பரணார் பாதங்கண்டு வகுப்புடனே நிஷ்டைவந்து மதிறமாடீநுத்தொட்டு வீழலாம் சதாசிவத்தின் நிஷ்டைதன்னை விருப்பமுடன் கண்டறிந்து விழல்போகாமல் தாழவே யோகதண்டைக் கையிலேந்தி தளமுடனே விபூதிதன்னைத் தளமாடீநுப்பூசி மாழவே சதாசிவத்தைப் பணிந்துபோற்றி மயங்காமல் மனோன்மணியைத் தொழுதுநில்லே |