| மாற்றான வெள்ளிசெம்பை யூதிப்போடு மகத்தான வெள்ளியது மாற்றுமாகி தேற்றான பசைமையது யதிகங்கொண்டு தெளிவுடனே மாற்றதுவு மெட்டதாகும் சாற்றவே சிவயோகி செடீநுயும்வேதை தாரணியிலாரேனுஞ் செடீநுயமாட்டார் போற்றவே புத்தியுள்ளானாவானாகில் பொங்கமுடன் செடீநுதுகொள்வான் வாதியாமே |