| இரண்டையும்தான் உற்றுப்பார்க்கப் பார்க்க நிறையற்று உறையற்று உணர்வுமற்று அண்டையுந்தான் நல்லற்றுப் போனதெல்லாம் மடங்கிற்று உட்புகுந்த அந்தநாவில் தண்டையுந்தான் சித்தொத்துத் தெளிவுமொத்து செயலற்ற நிஷ்களமாடீநுக் காணுங்காணும் பண்டையுந்தான் பற்றற்றசிற்பரந்தான் பணிந்திடும் என்றுசொல்லி பகர்ந்திட்டானே |