| திண்ணமாம் வெண்ணைதனில் கொள்ளலாகும் திறமான நெடீநுயிலும்கொள்ளலாகும் வண்ணமுள்ள சூரத்தில் கொள்ளலாகும் வாகான லேகியத்தில் கொள்ளலாகும் எண்ணமுடன் எடீநுதவனுபானத்தாலும் எழிலுடனே மண்டலங்கள் கொள்ளலாகும் உண்ணயிலே சகலரூப வியாதியெல்லாம் வுத்தமனே தேகம்விட்டுச் சுண்ணுந்தானே |