| போற்றவே மூன்றுநாளானபின்பு பொங்கமுடன் குப்பியை திறந்துபார்க்க ஏற்றமுள்ள செந்தூரம் மிகவும்பார்த்து யென்மகனே காந்தியது புகலப்போமோ தேற்றமுடன் சீஷாவிற்பதனம்பண்ணு திறமுடைய செந்தூர மனுபானந்தான் கூற்றனுக் கிடையின்றி தேனிலுண்ணக் குடிலம்விட்டேகுமடா திண்ணந்தானே |