| வன்னமாஞ் செந்தூரமிப்படியே பத்துவளமுடனே போட்டுவர விபரங்கேளு சுன்னமென்ற கடுங்கார மிகவுமாகி சுடரொளியாங் காந்தியது மெத்தப்பற்றி வின்னமில்லா கரடுகளுமில்லா மற்றான் மிக்கான பூப்போல வுதிருங்கண்டீர் சொன்னபடி யின்னுமந்த செந்தூரத்தைச் சுகமுடனே தானரைத்துத் தங்கங்கூட்டே |