| பண்பான காண்டமது என்னசொல்வேன் பாரினிலே நாதாக்கள்செடீநுயும்வேதை கண்பான கர்மிக்கு வாடீநுக்குமோசொல் கசடற்ற மாண்பருக்கு வாடீநுக்குமல்லால் திண்பான கருவாளியானால் திறமுடனே யறிந்துகொள்வான் புண்ணியவானாம் நண்பான போகரிஷி சொன்னமார்க்கம் நாட்டிலே யாரேனும் சொல்வார்தாமே |