| ஆமேதான் செந்தூரம் சோதித்துப்பார் அப்பனே பச்சைமண் பாண்டந்தன்னில் தாமேதான் சலம்விட்டு துவாரம்செடீநுது சட்டமுடன் செந்தூரம் குன்றிதானும் போமேதான் போட்டவுடன் பாண்டம்தூக்கு போக்கான துவாரங்கள் அடைத்துகாணும் நாமேதான் சொன்னபடி வரைதப்பாது நலமுள்ள செந்தூரம் அதீதம்பாரே |