| தட்டியே ரவிதனிலே காயவைத்து சாங்கமுடன் ஓட்டிலிட்டுச் சீலைசெடீநுது மட்டமென்ற கெஜபுடமே போட்டுமல்லோ மார்க்கமுடன் ஆறவிட்டு எடுத்துப்பாரு திட்டமுள்ள செந்தூரம் கறுப்பாடீநுகாணும் திரும்பியே இப்படியே பத்துமுறைபோடு வட்டமுடன் செந்தூரம் கரியோடாகும் மார்க்கமுடன் சிவப்பதற்கு இன்னும்பாரே |