| காணுவான் கருவாளி காண்பான்பாரு காசினியில் புத்தியுள்ளோன் விதியுள்ளோர்க்கும் மாணவே இன்னமொரு மார்க்கம்பாரு மகத்தான செந்தூரம் மகிமையப்பா ஊணவே கிருஷ்ணபிரோகம்காணும் வுத்தமனே சேரதுவும் நாலதாகும் கானான வெண்ணையது செடீநுதுகொண்டு கருவாக மையின்மதை எடுத்துக்கொள்ளே |