| உதிர்ந்த தொருசரக்கதனை எடுத்துமைந்தா ஓங்குபெற கல்வத்திலிட்டுமேதான் கதிர்ந்திடவே வாறுவகை செயநீர்தன்னால் கதிப்புடனே தானரைப்பாடீநு நாலுசாமம் சதிருடனே பில்லையது தட்டியேதான் சாங்கமுடன் ரவிதனிலே காயவைத்து முதிராமல் ஓட்டிலிட்டுச்சீலைசெடீநுது முசியாமற் புடம்போடச் சிவக்குந்தானே |