| சிவப்பான செந்தூரம் பதனம்பண்ணு தேசத்தில்கிட்டாது சிவயோகிக்கு தவக்கியானி யானாக்கால் யெல்லாஞ்சித்தி தாரணியில் அவன்போலச் சித்தனுண்டோ பவமுடையோர்க் கிந்நூல்தான் வாடீநுக்காதப்பா பாரினிலே விட்டகுறையானவர்க்கு சிவன்செயலால் கிடைக்குமே யிந்நூலப்பா தேசத்தில் மற்றவர்க்கு கிடையாதன்றே |