| வேதையிலே தாம்பூரத்தில் வேதையப்பா வெகுகோடி வேதையிது தாம்பரவேதை பாதையாம் சித்தர்செடீநுயும் வேதைமார்க்கம் பாருலகில் கருவாளி செடீநுவான்பாரு தீதையிலே சண்டாளத் துரோகியோற்குத் திசைகெட்டு முறைகெட்டுத் தேராதொன்றும் ஆதையுடன் பற்பமென்ற பற்பந்தன்னை அனுபான யெண்ணெடீநுதன்னில் கலந்திடாயே |