| ஆமேதான் வாலையது போலேதோற்றும் அப்பனே வயததுவும் பண்பாடீநுக்காட்டும் நாமேதான் சொன்னபடி பற்பங்கொண்டால் நாட்டிலே யுன்னையொரு சித்தனென்பார் வேமேதான் பற்பமது வெள்ளீயத்தில் விருப்பமுடன் தானுருக்கி குருவொன்றீய தேமேதான் மாற்றதுவும் யெட்டதாகும் தேசத்தில் சித்தர்செடீநுயும் வேதையாச்சே |