| கரைகாணா பூரணத்தின் ஒளியைச்சொல்ல மதியேது துதியேது தீடீநுதானேது நிரைகாணா நிரஞ்சனமாம் எழிலைக்காண நிசமாகக் கேசரியால் நீட்டிப்பாரு பரைகாணாப் புல்லருக்கு ஒன்றுமில்லை புத்தியள்ள சித்தருக்கு பொருள்தான்மேலே உரைகாணார் மூலத்தே பார்த்து என்ன உறுதியில்லாது உண்ணியே உளறிப்போச்சே ஆசனத்தில் அப்பியாசிக்கமுறை |