| ஆச்சிந்த பற்பத்தைப் பின்னுமைந்தா அழகுபெற சிற்றண்டம் சவ்வுபோக்கி பேச்சொன்று மில்லாமல் சரியாடீநுக்கூட்டிப் பேராக மூசையிட்டு சீலைசெடீநுது காச்சென்ற பச்சையது நீங்கிப்போக கடுந்தீயில் பின்னொருக்காலூதித்தீரு மாச்சென்று மில்லாத பற்பமாச்சு மகத்தான பற்பமது பின்னுங்கேளே |