| நன்மையா மின்னமொரு கருமானங்கேள் நாட்டிலே யாரறிவார் இந்தப்போக்கு கண்மையாம் தாம்பூரத்துட்டுவாங்கி கருவாக வுப்புபுளி காரஞ்சேர்த்து திண்மையாம் பழச்சாற்றால் தானரைத்துத் திறமுடனே செப்புக்கு கவசஞ்செடீநுது நன்மையுடன் ஓட்டிலிட்டுச் சீலைசெடீநுது நலமுடனே புடம்போடச் சுத்தியாமே |