| வெண்ணையென்ற சூதமதை எடுத்துமைந்தா விபரமுடன்சொல்லுகிறேன் சாற்றக்கேளு கண்ணனிட மூலியதுக்குள்ளேவைத்துக் கருவாக சீலையது வலுவாடீநுச்செடீநுது திண்ணமுடன் கோழியென்ற புடத்தைப்போடு திருவான சூதமது மடிந்துகொல்லும் எண்ணமுடன் சூதமதை செந்தூரிக்க யானுஞ்சொல்வேன் வபரமதாடீநுக் கேளுகேளே |