| சொன்னவுடன் ஆயிதானும் காலாங்கிக்குச் சூட்சமுடன் தானுரைக்கக் காலாங்கிதாமும் நன்னயமாடீநு எந்தனுக்கு சொன்னபாகம் நாட்டிலே நாதாக்கள் கூறவில்லை பொன்னான செந்தூர மார்க்கங்கேளு புகழான சாரமது கட்டிட்டாக்கா மன்னான பொன்னாவரையின் மூலிமயங்காமல் தேங்காடீநுபோல் கவசஞ்செடீநுயே |