| கூட்டவே சிப்பியென்ற சுண்ணந்தானும் குணமான பூநீருவொக்கச்சேர்த்து நீட்டமுடன் வெண்கருவா லரைத்துமேதான் நிலையான சாரமதுக்கங்கிபூட்டி வாட்டமுடன் ரவிதனிலே காயவைத்து வளமாக சீலையது வலுவாடீநுச்செடீநுது நாட்டமுடன் குழிவெட்டி மணல்தான்கொட்டி நலமாகப்புடம்போடப் பத்துமாமே |