| பார்த்திட்டேன் இதுகளெல்லாம் சேர்ந்துமல்லோ பாடிவைத்தார் பாடல்களுமிரண்டுலட்சம் சேர்த்திட்ட மூலாதாரத்தின் கோர்வை சிறப்புள்ள கோர்வையிது காரணங்கள் மார்த்திட்ட வின்னமனே கங்கள்கோர்வை மார்க்கமுடன் பாடிவிட்டார் லட்சமப்பா பூர்த்திட்டமானகருமானமெல்லாம் புகழுடனே கண்டுதெளிந்தாராடீநுந்தேனே |