| இறக்கிடவே காலாங்கிதனை நினைத்து யென்மகனே சீஷசவிலடக்கஞ்செடீநுது முறக்கமுடன் தயிலமது முழுகிவந்தால் மூட்டோடே வியாதிகளு மற்றுமேதான் திறக்கமுடன் கண்ணிரண்டும் வரிதிகூசா தெளிவுடனே வருந்தூதி பகலிற்தோன்றும் சிறக்கவே போகரிஷி பலநூல்பார்த்து சிறப்புடனே பாடிவைத்தேன் புவியுள்ளோர்க்கே |