| கோடான கோடிமுறை யனந்தஞ்சொன்னேன் கூறினேன் நாதாக்கள் கூறாவன்மை பாடான பாட்டர் திருமூலத்தார்கள் பாடினார் முன்பின்னாடீநுப் பாடிப்போட்டார் தேடான பொருளெல்லாம் தேடிக்காண தெளியாது யவர்நூலில் ஒன்றுங்காணா மாடான மனிதரப்பா வறியாமற்றான் மானிலத்தில் சாத்தரத்தைப் பொடீநுயென்றாரே |