| லயமான நிஷ்களமாம் மகாரமொன்றில் நந்தியென்பார் அதன்பேரு அதுவேபோகம் நயமான ஓங்காரம் அதிலேநின்று ஓராறும் அறிவுயர்ந்து தாடிநந்துதானும் நியமான பனிரெண்டாடீநு நின்று அடிநிலைத்துநின்ற எட்டினுட கனையைவாங்கி மயமான காமப்பாலிரைத்து இரைத்து மாண்டுபோம் கள்ளருடன் மருவிடாதே |