| மயக்கமுடன் நிற்கையிலே வடியேன்தானும் மறைப்படைய மையதனை எடுத்துக்கொண்டு தியக்கமுடன் நெற்றிதனில் பூசிக்கொண்டு தியங்கவே யெல்லோரும் பிரமித்தேங்க தயக்கமுடன் மறைப்புடனே போயிருந்து ஜனத்திலே குறமாதுயானுந்தானும் துயக்கமுடன் வெளியாங்கமாகி வந்தோம் துறைராஜர் மெச்சிடவே செடீநுதேன்யானே |