| பூட்டையிலே பிறசத்தம் கேட்டுதானால் புலங்களது முஷ்கரமாடீநு முறித்துப்போடும் மாட்டையிலே மனதுசற்று நழுவிற்றானால் மடையனாடீநு கடித்த வெள்ளெலும்பாடீநுப் போவாடீநு தூட்டையிலே மனமலைக்கும் சூடொட்டாது சோதனையால் குறிகளெல்லாம் சுழற்றிப்போடும் காட்டையிலே கைநெல்லிக்கனி போலாகும் கனமான வாசிவைத்துக் கருத்தைவூனே |