| பாரேதான் நாலுபுரம் குத்துக்காலில் பாங்கான வாளியுடன் சிம்பமாகும் நேரேதான் புரவியது மாட்டிருக்கும் நெடிதான பாதமது யிரும்பேயாகும் சீரேதான் சிற்சிவது காந்தமாகும் சிறப்பான பீடமது முப்பத்திரண்டு கூரேதான் பீடமென்ற பலகைதன்னில் குருமுனியாம் சித்தர்நழுனிவர்தாமே |