| காணவே யடிவாரம் நங்கூரமுமாச்சு கயவான மேல்வாரம் பீடமதுசொல்வோம் ஏணவே சட்டமது குத்துக்கால் நூறு யெழிலாக குறுக்குவரை பத்துசட்டமாகும் பூணவே நெடுக்குவரை பத்துசட்டமாகும் புகலான காலதுவும் முப்பத்திரண்டு தோணவே நடுக்கம்பி சோடசமுமாகும் தோராதவுள்கம்பி வட்டமிதமாமே |