| செப்பவென்றா லறுவகைஜெயநீர்தன்னால் செழிப்புடனே தானரைப்பாடீநு நாலுசாமம் ஒப்பமுடன் தானரைத்துக் கவசஞ்செடீநுது வுத்தமனே ரவிதனிலே காயவைத்து சீலைசெடீநுது தப்பறவே சட்டிதனில் மணலைக்கொட்டி சட்டமுடன் நடுமையம் வைத்துமைந்தா மெப்புடனே மேலுமந்த மணலைகொட்டி மேன்னைபெற சட்டிகொண்டு சீலைசெடீநுயே |