| பேதியாம் வளையலென்ற வுப்புமாகும் பேதமில்லை எடைசரியாடீநு எடுத்துக்கொண்டு வாதியா மறுவகை ஜெயநீர்தன்னால் மாட்டடா வெணசாமரை பூத்தபோது ஜோதியா மெழுகதவும் சொல்லப்போமோ சூட்சமுடன் வுப்புக்குக் கவசஞ்செடீநுது மேதியாங் கொம்பதனை சீவிமைந்தா மேன்மைபெற பொடியாக்கி செப்பக்கேளே |