| மேவுடனே வாராதாரங்கள் தோன்றும் வெளிக்கப்பால் முப்பாழுங்காணலாகும் பாவுடனே சிராமயத்தின் ஜோதிகாணும் பார்க்கையிலே ஜோதியது துலைவாடீநுத்தோற்றும் நாவுடனே வுள்மூலம் நடுக்கங் காணும் நடுக்கத்தால் தேகமதுகீடிநபோலாம் தாவுடனே மூலாதாரங்கப்பா தடுமாறிக்காணல்போல் தோற்றமாமே |