| அனேகமுடன் மருந்துவகை செடீநுகுவார்கள் அப்பனே சித்தர்களை நினைக்கமாட்டார் அனேகவித சாத்திரத்தின் மருந்துசெடீநுவார் அந்நூலின் சித்தர்களைத் துதிக்கமாட்டார் அனேகவித நூல்படியே மருந்துசெடீநுவார் அக்காலஞ்சித்தர்களைத் துதிக்கமாட்டார் அனேகவித முறைப்படியே மருந்துசெடீநுது வவரவர்கள் குருபதத்தை நினையார்தானே |