| அனந்தமுடன் வேதைமுகஞ் செடீநுவாரப்பா அதினுடைய நுட்பவழி காணாமற்றான் வனந்தனிலே தான்திரிந்து மூலிதேடி வாகுடனே கெட்டவர்கள் லக்கோயில்லை மனந்தனிலே நேர்ந்தமட்டும் செடீநுதுபார்த்து மார்க்கமுடன் சரக்கதனை மறைத்தாரென்று எனந்தனிலே கும்புகும்பலாகக்கூடி யேளிதங்கள் செடீநுதாரே சண்டிமாடே |