| கூட்டியே வகைவகைக்கு நாலுசாமம் குறிப்புடனே தானரைப்பாடீநு மூலியாலே நீட்டமுடன் வெண்ணெயது போலேயாட்டி நினைவுடனே வகல்போலே மூசைபண்ணி வாட்டமுடன் மூசையிலே பில்லைவைத்து வாகாகமேல்மூசைதான்பொதிந்து தேட்டமுடன் மாசீலை வலுவாடீநுச் செடீநுது தெர்ந்துமே ரவிதனிலே காயப்போடே |