| கண்டபடி கருத்துடைய சித்தர்தாமும் காசினியில் செடீநுதவருங் கண்டோரில்லை கண்டபடி காத்தாடி சூட்சாசூட்சம் கயிர்நிற்கும் வழியறியார் துறையுங்காணார் கண்டபடி கருவூரார் செடீநுதுபார்த்தார் கருத்திலே யவர்தனக்கு தோன்றவில்லை கண்டபடி யெந்தனுட புத்தியாலே காத்தாடி யான்முடித்தேன் அவனியோர்க்கே |