| தானான வினோதமென்ற வித்தையப்பா தாரிணியில் செடீநுதவரும் பார்த்தோரில்லை கோனான குருவருளால் குளிகைபூண்டு குவலயங்கள் சுற்றியல்லோ முழுதும்பார்த்தேன் பானான கற்றவித்தை வீண்போகாமல் மாறாமல்சதாகால மென்பேர்கூற வேனான வித்தைகளை விரும்பியானும் விபரீதமாகவல்லோ விரித்திட்டேனே |