| செடீநுதபின்பு வடியேனுஞ் சீனந்தன்னில் சிறப்புடனே சிலகால மிருந்தேனப்பா மெடீநுயுடனே இன்னம்வெகுதேசங்காண மேதினியில் குளிகையது பூண்டுகொண்டு கைதவமாடீநுச் சீனபதிவிட்டு நீங்கி காலாங்கிநாதர்பாதம் மனதிலுண்ணி பையவே யானுமல்லோ பறந்தேனப்பா பாரினிலே வயோத்திர்கள் கண்டிட்டேனே |