| திரியென்ற போதையிலே விடையும்பெற்று திரும்பினேன் சீனபதிகுளிகைபூண்டு நெரியென்ற சத்தியத்தை கைவிடாத நேர்ப்பான வெள்ளையென்ற மாந்தர்முன்னே பரியென்ற கருவிகரணாதியெல்லாம் பாங்குடனே வுபதேசம் செடீநுதேன்யானும் சரியென்று யெந்தனையு மாசீர்மித்து சாஷ்டாங்க நமஸ்காரம் செடீநுதிட்டாரே |