| ஆச்சதினா லெந்தனையு மனேகம்பேர்கள் அதிசயமாடீநுக் காணவே வருவார்மாண்பர் மூச்சடங்கி மூன்றுயுக மிருந்தேனப்பா முனையான காலாங்கி சீஷன்தானும் பாச்சலுடன் குளிகையது பூண்டுகொண்டு பட்சமுடன் வந்ததொரு ஜோதிதன்னால் காச்சலுடன் மூடிருந்த சமாதிதானும் கடுகெனவே வெடித்துமல்லோ காணலாச்சே |