| அமர்ந்திட்ட தின்னமொரு மார்க்கங்கேளு அப்பனே குளிகையது பூண்டுகொண்டு தமர்ந்திட்ட வகஸ்தியனார் மலையைக்கண்டேன் தாக்கான மலையோரம் சென்றபோது கமர்ந்திட்ட சித்தர்முனி கோடானகோடி கண்டிட்டா ரெந்தனையும் யார்நீயென்றார் சுமர்ந்திட்ட காலாங்கி நாதர்பாதம் சுடரொளியின் பதாம்புயத்தை நினைத்தேன்பாரே |