| செடீநுயவே வடியேனும் குலைநடுங்கி திடுக்கிட்டு மெடீநுமறந்து யேங்கிநின்றேன் பையவே எந்தனையாரென்றுகேட்க பட்சமுடன் காலாங்கி தனைநினைத்து மெடீநுயுடனே என்பேரு போகரென்றேன் மெடீநுச்சியே எனக்குபதேசஞ்செடீநுதார் வலமையுடனே லலாடமதில் பூண்டுகொண்டு மகத்தான கண்ணபிரான் தனைக்கண்டேனே |