| காடீநுச்சவே வுப்பதுவும் மிகவேபூர்க்கும் கருவான வுப்பதுவுங் காரமெத்த மாடீநுச்சலுடன் சரக்குக் கடுங்காலனாகும் மகத்தான வேதையிது கோடிக்கொவ்வும் தீடீநுச்சலுடன் வுப்புக்குத் தீட்சைசெடீநுது திறமுடனே காயத்துக் குறுதிபண்ணு பாடீநுச்சலுடன் முப்பூவுந் தின்றாயானால் பாங்குடனே தேகமது இறுகுந்தானே |