| பூர்க்குமே பூநீறு கதிர்போலாகும் பொங்கமுடன் தானெழும்பி மலர்போல்வீழும் நிர்க்குமே விடியநற்சாமந்தன்னில் நிலையாது பூநீறு காரம்போச்சு தீர்க்கமுடன் காரமதுயில்லாவிட்டாலும் தெளிவான பூநீரைவாரிவந்து மார்க்கமுடன் தான்கரைத்து தெளிவிறுத்தி மயங்காமல் தீட்சையது பத்துசெப்பே |