| ஆமேதானத்திநகராசீர்மந்தான் அயோத்திநக ராற்றோரங்கரைதானாகும் வேமேதான் விலாடபுரி குகையோரந்தான் வெளிக்காடு பூமியெல்லாம் அளவேயாகும் நாமேதான் கண்டபடி பின்னஞ்சொல்வேன் நாதாக்கள் தானெடுக்கும் வளமுஞ்சொல்வோம் போமேதான் பொன்னகர மேருபக்கம் பொலிவான ஸ்தலமுண்டு புகலக்கேளே |