| ஆமேதான் சித்தர்முனி செடீநுயும்பாகம் அடவாகப் பலநூலுமாராடீநுந்தேதான் நாமேதான் காலாங்கிநாதர்பாதம் நாட்டமுடன்றாள் பணிந்து நவிலலுற்றேன் வேலேதான் இக்கருவை வெளியிடாதே விட்டாலே வெகுமோச மாகும்பாரு நாமேதான் சொல்லுகிறோம் யானைமார்க்கம் நாதாக்கள் பிடிவாதம் நவில்வோம்பாரே |