| கேளேநீ சாரெல்லாம் ஒன்றாடீநுகூட்டி கீர்த்திபெற சிலைதனிலூட்டிமைந்தா பாரேதான் போகாமல் காயவைத்து பாங்குபெற சீலைதனையுருட்டியேதான் மீளேதான் அழுஞ்சியிட தயிலத்தாலே மிகமைபெற தானனைத்துக் கொளுத்திப்போடு கீளேதான் பீங்கான்வை தயிலம்வீழும் கிருபையுடன் தானெடுத்து வகையைக்கேளே |