| பார்த்தெடுநீ சாறாயந்தேனுமட்டும் பதமாகயூத்தி யளவாகச்செடீநுது சாற்றிலிடு வாயொருகுளிகை கொடுத்துப்பாரு சதுரத்தில் வசனமுதற்பேதிநிற்கும் காத்துநல்ல மூலத்திற் கிறாணிநல்ல கடிதான செறியாமை வாந்திநிற்கும் போற்றியே தேகத்தை பார்த்துதாக்கு புகலரிய போகரிஷி புகன்றிட்டாரே |