| உற்பனமாம் பூரணத்தில் கரையேகாணேன் உயர்ந்துநின்ற சனகாதி நால்வர்காணா நிற்பனமாம் மூலகுருதானுங்காணார் நிலைமையாஞ்சுரர் முதலாடீநு சித்தர்காணார் நிற்பனமாம் நிட்களத்தின் கரையேசொல்ல நிலையான வேதாந்தம் விளம்பக்காணேன் அற்பனமாம் மனமோடி யண்டிற்றாணால் ஆலித்தேலயித்துநின்று வழுத்தலாமே |